3ம் வகுப்பு
ஸ்கூலில் கூட்டி போன
காந்தி படம் தவிர
ஆரஞ்சு மிட்டாயும்,
"பட்டொளி வீசி பறக்குது பாரீர்"
பாட்டுமே
நினைவில் வந்து போகும்!
சமீப காலங்களில்
சாலமன் பாப்பையாவும்
உடன் சேர்ந்திருக்கிறார்.
மனதில் எதோ
பதற்றம் பற்றிக் கொள்ள
சம்பந்தமே இல்லாமல்
திடீரென
வெள்ளையனை பற்றியும்,
வெகுண்டெழுந்த
வல்லமை பற்றியும்
இரவு நேர கதைகளில்
கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்!
விழி விரிய கேட்கும்
பிள்ளைகளுக்கு
பின் நாள் நினைவுகளில்
நிலைக்குமா?
சுதந்திர கதைகள்!
ஸ்கூலில் கூட்டி போன
காந்தி படம் தவிர
ஆரஞ்சு மிட்டாயும்,
"பட்டொளி வீசி பறக்குது பாரீர்"
பாட்டுமே
நினைவில் வந்து போகும்!
சமீப காலங்களில்
சாலமன் பாப்பையாவும்
உடன் சேர்ந்திருக்கிறார்.
மனதில் எதோ
பதற்றம் பற்றிக் கொள்ள
சம்பந்தமே இல்லாமல்
திடீரென
வெள்ளையனை பற்றியும்,
வெகுண்டெழுந்த
வல்லமை பற்றியும்
இரவு நேர கதைகளில்
கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்!
விழி விரிய கேட்கும்
பிள்ளைகளுக்கு
பின் நாள் நினைவுகளில்
நிலைக்குமா?
சுதந்திர கதைகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக