இரைந்த இசை நிறுத்தி
இமையமர சுவைத்தேன்
செண்பகம், செவ்வாயன்
சுடலை குயில், கோகிலம்
பச்சை வாயன் - சேரக்
கோர்த்த இசையில்
இலயித்து கிடைந்த மனசு
கேட்டது - குயில்களே
பாடுக தமிழ்!
I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊