I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
செவ்வாய், 21 மார்ச், 2017
அங்குலமும் நகராது
முட்டி மோதி
வழுவறியாது
முடங்கிய வார்த்தைகள்
தடாலென பிரவாகமாகிறது
நீ விரும்பி கேட்டதும்!!