ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கோவில் வாசம்

ஏறிப் போன
விலைவாசியில் 
தலைசுற்ற
குற்றப்பத்திரிக்கை வாசிக்க
கிளம்பினேன்!

முழம் 
அம்பது ரூபாயாம்
கூவி வரவேற்றாள்
கோவில் வாசலில்
பூக்காரி!

கருத்துகள் இல்லை: