தெறித்தோடும் புரவிகள்...
எதிலும் நிலைக்காது,
ஒருமுகமாய் குவியாது
ஓடும் வழியெல்லாம்
சிதற விட்ட முயற்சிகளை
இழுத்து ஒருப்படுத்தி
நேர் செலுத்த
பரந்தாமன் பாதம்
வேண்டாம்.
அவன் வேதம்
உள்நிறுத்தி உணர வேண்டும்
எதிலும் நிலைக்காது,
ஒருமுகமாய் குவியாது
ஓடும் வழியெல்லாம்
சிதற விட்ட முயற்சிகளை
இழுத்து ஒருப்படுத்தி
நேர் செலுத்த
பரந்தாமன் பாதம்
வேண்டாம்.
அவன் வேதம்
உள்நிறுத்தி உணர வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக