திங்கள், 12 மார்ச், 2018

தெறித்தோடும் புரவிகள்...

எதிலும் நிலைக்காது,
ஒருமுகமாய் குவியாது
ஓடும் வழியெல்லாம்
சிதற விட்ட முயற்சிகளை

இழுத்து ஒருப்படுத்தி
நேர் செலுத்த
பரந்தாமன் பாதம்
வேண்டாம்.

அவன் வேதம்
உள்நிறுத்தி உணர வேண்டும்

கருத்துகள் இல்லை: