(tried this for the tune செல்ல கிளிகளாம் பள்ளியிலே... song)
இந்த கவலை
பறந்தோடும்
ஏற்றம் நாளை
கை கூடும்
இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
புது விடியலிலே
இன்பம் கோடி வரும்
கொள்ளை நோயால்
கொள்ளைக் காரன்
வேடம் தரித்தோம்
நண்பா நண்பா
பிள்ளை செல்வம்
வீட்டில் பதுக்கி
விழிகள் தேடும்
விடை தான் நண்பா
கொள்ளை நோயால்
கொள்ளைக் காரன்
வேடம் தரித்தோம்
நண்பா நண்பா
பிள்ளை செல்வம்
வீட்டில் பதுக்கி
விழிகள் தேடும்
விடை தான் நண்பா
ஊக்கம் மருந்தாய்
ஏற்றிக் கொண்டோம்
கலக்கம் இல்லை
எங்கள் நெஞ்சில்
தளரும் நெஞ்சில்
படரும் கொடி தான்
நோய்கள் நொடிகள்
உண்மை நண்பா
இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
எங்கள் கனவுகள்
நிறைவேறும்
ஏற்றம் தினமும்
கை கூடும்
இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
நாட்டை காக்க
உயிரை விடவும்
துணிந்து நின்றார்
முன்னோரெல்லாம்
நாட்டின் மானம்
காக்க நாமும்
உயிரை காப்போம்
இந்நாளிலெல்லாம்
நாட்டை காக்க
உயிரை விடவும்
துணிந்து நின்றார்
முன்னோரெல்லாம்
நாட்டின் மானம்
காக்க நாமும்
உயிரை காப்போம்
இந்நாளிலெல்லாம்
பொன்னும் பொருளும்
செல்வம் இல்லை
உடலின் வலிமை
வேண்டும் நண்பா
இச் சிரமமெல்லாம்
நாளை ஓடி விடும்
எங்கள் கனவுகள்
நிறைவேறும்
ஏற்றம் தினமும்
கை கூடும்
இச் சிரமமெல்லாம்
நாளை ஓடி விடும்
இந்த கவலை
பறந்தோடும்
ஏற்றம் நாளை
கை கூடும்
இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
புது விடியலிலே
இன்பம் கோடி வரும்
கொள்ளை நோயால்
கொள்ளைக் காரன்
வேடம் தரித்தோம்
நண்பா நண்பா
பிள்ளை செல்வம்
வீட்டில் பதுக்கி
விழிகள் தேடும்
விடை தான் நண்பா
கொள்ளை நோயால்
கொள்ளைக் காரன்
வேடம் தரித்தோம்
நண்பா நண்பா
பிள்ளை செல்வம்
வீட்டில் பதுக்கி
விழிகள் தேடும்
விடை தான் நண்பா
ஊக்கம் மருந்தாய்
ஏற்றிக் கொண்டோம்
கலக்கம் இல்லை
எங்கள் நெஞ்சில்
தளரும் நெஞ்சில்
படரும் கொடி தான்
நோய்கள் நொடிகள்
உண்மை நண்பா
இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
எங்கள் கனவுகள்
நிறைவேறும்
ஏற்றம் தினமும்
கை கூடும்
இச் சிரமமெல்லாம்
தூரம் ஓடி விடும்
நாட்டை காக்க
உயிரை விடவும்
துணிந்து நின்றார்
முன்னோரெல்லாம்
நாட்டின் மானம்
காக்க நாமும்
உயிரை காப்போம்
இந்நாளிலெல்லாம்
நாட்டை காக்க
உயிரை விடவும்
துணிந்து நின்றார்
முன்னோரெல்லாம்
நாட்டின் மானம்
காக்க நாமும்
உயிரை காப்போம்
இந்நாளிலெல்லாம்
பொன்னும் பொருளும்
செல்வம் இல்லை
உடலின் வலிமை
வேண்டும் நண்பா
இச் சிரமமெல்லாம்
நாளை ஓடி விடும்
எங்கள் கனவுகள்
நிறைவேறும்
ஏற்றம் தினமும்
கை கூடும்
இச் சிரமமெல்லாம்
நாளை ஓடி விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக