புது கற்பனை தானா?
இதற்கு முன்
யாரேனும் சொல்லியிருக்க கூடுமோ?
இருந்து விட்டு போகட்டுமே!
உன்னைப்பற்றியதாய்
இருப்பதாகையால்
புத்தம் புதிது தான்!
ஒவ்வொரு கற்பனையும்!
I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊