வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சிரத்தை மிகு
உளியோடு
கை கோர்த்து,
நொடியென பறக்கும்
மணிகளை கடந்த பின்
கண்ணெல்லாம்
நிறையுமென் சிலையே!

ஊரார் கை கூப்பவோ
கை தட்டவோ
விழையவில்லை - யான்
உனை
நினைத்திட்ட கணத்தினில்
சூலெறி
செதுக்கப்பட்டேன் உன்னால்!


கருத்துகள் இல்லை: