வியாழன், 9 ஆகஸ்ட், 2012


கிறுக்கலாய் வழிகிற 
பேனா மை.

உன் புருவம் வளைத்து,
மென் புன்னகை தெரிய 
நீ படிக்க படிக்க 
கொஞ்சம் கொஞ்சமாய் 
அழகேரும்!

இன்றோ
தூரத்தில் தொலைந்த நாட்களில்
கணினி தட்டச்சில் 
உலகம் பரப்பலாம்
எனினும் நீயின்றி 
அழகேயில்லை!

கருத்துகள் இல்லை: