I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
கிறுக்கலாய் வழிகிற
பேனா மை.
உன் புருவம் வளைத்து,
மென் புன்னகை தெரிய
நீ படிக்க படிக்க
கொஞ்சம் கொஞ்சமாய்
அழகேரும்!
இன்றோ
தூரத்தில் தொலைந்த நாட்களில்
கணினி தட்டச்சில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக