I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
செவ்வாய், 30 செப்டம்பர், 2008
சலவைக்காரி
அது ஒரு தொலைக்காட்சி விளம்பரம்.
ஒரு சோப்புக் கட்டி குறுக்கே கடந்தவுடன் பளிச்சென்றாகிறது வெள்ளை சட்டை.
பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வந்தது நீ தானென்றாலும் இதயம் அழுக்கு ஆக்கியதும் நீ தானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக